கவிஞரின் துணைவியார் இயற்கை எய்தினார்
![](http://1.bp.blogspot.com/_6pQe4hnxNSs/TAAwcNkqYWI/AAAAAAAADu4/rRZN19v682Y/s400/rm+(2).jpg)
கவிஞர் இராமலிங்கம் அவர்களின் அன்புத்துணையாக
நாற்பத்தொன்பது ஆண்டுகள் நல்லறமாக இல்லறம் பேணிக்காத்த
இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள்
26.05.2010 புதன்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று 28.05.2010
வவுனியாவில் நடைபெற்று நிறைவெய்தியது.
![](http://1.bp.blogspot.com/_6pQe4hnxNSs/TAAwPcvd7tI/AAAAAAAADuw/lw-22VPd-Hs/s400/notice.jpg)
Comments
அறிய முடிந்தது.அவரின் பிரிவினால் அதிர்ச்சியிலும் , ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் இந்த நேரத்தில் மனவலிமையைக் கொடுக்கவும் பிராத்திக்கிறேன்.
வசந்தன்
லண்டன்.