கவிஞரின் துணைவியார் இயற்கை எய்தினார்
கவிஞர் இராமலிங்கம் அவர்களின் அன்புத்துணையாக நாற்பத்தொன்பது ஆண்டுகள் நல்லறமாக இல்லறம் பேணிக்காத்த இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 26.05.2010 புதன்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று 28.05.2010 வவுனியாவில் நடைபெற்று நிறைவெய்தியது.