கவிஞரின் துணைவியார் இயற்கை எய்தினார்
கவிஞர் இராமலிங்கம் அவர்களின் அன்புத்துணையாக
நாற்பத்தொன்பது ஆண்டுகள் நல்லறமாக இல்லறம் பேணிக்காத்த
இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள்
26.05.2010 புதன்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று 28.05.2010
வவுனியாவில் நடைபெற்று நிறைவெய்தியது.
Comments
அறிய முடிந்தது.அவரின் பிரிவினால் அதிர்ச்சியிலும் , ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் இந்த நேரத்தில் மனவலிமையைக் கொடுக்கவும் பிராத்திக்கிறேன்.
வசந்தன்
லண்டன்.