வாழ்க்கைச் சுவடுகள்
பெயர்: ....................தாமோதரம்பிள்ளை இராமலிங்கம்
தோற்றம்:................. 16.08.1933
பிறந்த இடம்:............ கல்வயல் வடக்கு, சாவகச்சேரி
தந்தைபெயர்:............. தாமோதரம்பிள்ளை
தாய் பெயர்:............... சின்னப்பிள்ளை
ஆரம்ப, இடைநிலைக்கல்வி:..... யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரிபல்கலைக்கழகக்கல்வி:............கல்கத்தா சிற்றி கொலிஜ்
பட்ட மேற்படிப்பு(B.A.-Hons) .......சென்னை பச்சையப்பன் கல்லூரி திருமணம்:.............. 1959ம் ஆண்டு
புகுந்த இடம்:.......... மீசாலை வடக்கு, கொடிகாமம்
மனைவி பெயர்: ...... மகேஸ்வரி
கல்விப்பணி:
இரத்தினபுரி புனித சென்லூக்கா கல்லூரி ......ஆசிரியர்.............................1959முதல் 1968 வரை
யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்
......ஆசிரியர், உபஅதிபர் .......... 1968 முதல் 1982 வரை
......அதிபர் .............................. 1982முதல் 1993 வரை
கல்விச் சேவையில் இருந்து இளைப்பாறல்-1993
இலக்கியப்பணி
இவருடைய "புதுமெய்க் கவிதைகள்" (1964),
"காணிக்கை" (1965)
ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
தவிரவும் 1984இல் வெளியான
"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" ,
1985இல் வெளியான
"மரணத்துள் வாழ்வோம்"
கவிதைத்தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. இவரின் மேலதிக ஆக்கங்களை கீழ்வரும் இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். t-ramalingam.blogspot.com
www.ramalingam.co.nr
Comments